வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பாவையாய்..


உன் கண்களில்
மணியாய் நானிருந்து....
உன் கண்மணியாய்
என்றும் நானிருப்பேன்,
பார்வையோடு சேர்ந்த
பாவையாய்....

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

very fine

kutti சொன்னது…

excellent super...take care..when if my wishses....thank u..