புதன், 12 ஆகஸ்ட், 2009

உன் கண்களை


உன் கண்களை மூடி பார்
அதில் கனவுகளாய் நானிருப்பேன்
உன் சிந்தனைகளை தேடி பார்
அதில் நினைவுகளாய் நானிருப்பேன்
உன் இதயத்தை திறந்து பார்
அதில் உயிராய் நானிருப்பேன்
இதில் நீ என்பது எதுவுமில்லை
உன்னுள் முழுமையாய் நானிருக்கின்றேன்
உன்னுள் இருக்கும் என்னை
சந்தோசமாய் வைத்திரு என்றும்...

கருத்துகள் இல்லை: