tag:blogger.com,1999:blog-8550505269063445524.post2131402162907770241..comments2023-10-25T13:09:24.703+05:30Comments on மூன்றாம்பிறை: ஒரு பிடி காற்றுக் கோளம்சந்தான சங்கர்http://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8550505269063445524.post-88831802608594697002010-01-19T08:58:23.787+05:302010-01-19T08:58:23.787+05:30கலா
கவிதை புரிந்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி ...கலா <br /><br />கவிதை புரிந்து வாழ்த்தியமைக்கு <br />மிக்க நன்றி தோழி..<br /><br />ஹேமா <br /><br />நன்றி ஹேமா தோழிக்கு புரிந்தது <br />உங்களுக்கும் புரியுமென நினைத்தேன்.<br /><br />தியா <br /><br />மிக்க நன்றி தியா உங்கள் வாழ்த்து <br />எம்மை மெருகேற்றுகிறது .<br /><br />அனுஜன்யா <br /><br />மிக்க நன்றி நண்பரே அழைத்தமைக்கு <br />வந்து பின்னூக்கம் தந்தது பெருமகிழ்ச்சி.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-53845399487528579952010-01-15T19:44:08.664+05:302010-01-15T19:44:08.664+05:30வாவ், நல்லா இருக்கு. வாழ்த்துகள் சங்கர்.
அனுஜன்ய...வாவ், நல்லா இருக்கு. வாழ்த்துகள் சங்கர். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-14739215885577422882010-01-12T06:59:49.236+05:302010-01-12T06:59:49.236+05:30அற்புதமான வரிகள்
அழகிய கவிதை நடை வாழ்த்துகள்அற்புதமான வரிகள் <br />அழகிய கவிதை நடை வாழ்த்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-55267168247735208562010-01-12T05:32:34.827+05:302010-01-12T05:32:34.827+05:30பாருங்க....நேசனுக்கு மட்டும் புரிஞ்சுபோச்சு.
வாழ்...பாருங்க....நேசனுக்கு மட்டும் புரிஞ்சுபோச்சு.<br /><br />வாழ்த்துகள் சங்கர்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-24101759669851516962010-01-11T15:09:05.441+05:302010-01-11T15:09:05.441+05:30வாவ் ,,,,... அருமையான
ஒரு பந்துவிளையாட்டின்
அடக்க...வாவ் ,,,,... அருமையான<br />ஒரு பந்துவிளையாட்டின் <br />அடக்கம்!! உங்கள் எண்ண<br />விரிசல்களில்....வந்த வரிசை வரிகள்<br />நன்றி சங்கர்.கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-7015868853422949412010-01-10T13:29:08.990+05:302010-01-10T13:29:08.990+05:30பாலா கூறியது...
நான் அந்த (நேசன் ) பாதிப்பிலிருந...பாலா கூறியது... <br /><br />நான் அந்த (நேசன் ) பாதிப்பிலிருந்து வெளிவர முயன்று கொண்டிருக்கிறேன் <br />நீங்கள் நுழைகிறீர்கள் போல் . கவிதை அருமை . ஒரு நேசன் போதுமே <br />எதற்கு பிரதிகள் ??? ( என்னாலும் வெளிவர முடியவில்லை அந்த ஆற்றாமையில் இந்த பின்னூட்டம் )<br />தவறு இருப்பின் மன்னிக்க<br /><br /><br />நேசனை தொடர்வது<br />பாதையா இல்லை <br />போதையா!!!<br />விளங்கவில்லை நண்பா <br />இதற்கு நேசன்தான் பதிலளிக்கவேண்டும்.<br /><br />பாலா அழைப்பை ஏற்று பதில் அளித்தமைக்கு <br />மிக்க நன்றி நண்பா..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-51324771707780315352010-01-10T13:17:47.558+05:302010-01-10T13:17:47.558+05:30.S.A. நவாஸுதீன் கூறியது...
///நேசமித்ரன் கூறியது.....S.A. நவாஸுதீன் கூறியது...<br /><br />///நேசமித்ரன் கூறியது..<br /><br />சந்தான சங்கர் <br /><br />சொற்களின் சேர்மானம் மொழித்திருகல் கடந்து அர்த்தவெளியை அடைந்திருப்பது மகிழ்வு <br /><br />வாழ்த்துகள்///<br /><br />சங்கர், இதுக்கு மேல என்ன வேனும். இன்னும் நல்லா அடிச்சி ஆடுங்க சங்கர்.. <br /><br />நேசனைபோல் உங்களைபோல் வாழ்த்துக்கள் கிடைக்கபெற்றிடில் <br />இன்னும் வானில் உயர்ந்து செல்ல நல் ஊக்கம் தோழா..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-37235372583848831632010-01-10T13:13:48.853+05:302010-01-10T13:13:48.853+05:30thenammailakshmanan கூறியது...
சந்தான சங்கர் நி...thenammailakshmanan கூறியது... <br /><br /><br />சந்தான சங்கர் நிஜமாவே நேசனோடதுன்னு நினைக்கவைச்சுருச்சு ஒரு நிமிஷம்<br /><br />அந்த ஒருநிமிடத்தில் நேசனான நேசம்<br />மகிழ்ச்சி தோழி, நன்றிகள் பலசந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-10542440563233551452010-01-10T13:10:46.967+05:302010-01-10T13:10:46.967+05:30சத்ரியன் கூறியது...
//கத்திப்புற்கள் கண்ணீர் நிரப...சத்ரியன் கூறியது...<br /><br />//கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப<br />சபிக்கப்பட்டிருந்தது..//<br /><br />சந்தனசங்கர்,<br /><br />சிகரமாய் உயர்ந்து நிற்கும் கற்பனை.<br /><br />(என்ன செய்ய துயரங்கள்... மகிழ்வின் தலங்களையும் கவ்வத் தொடங்கி விட்டது)<br /><br />சத்ரியன்<br /><br /><br />உண்மைதான் நண்பா,<br />உங்களின் வருகையும் வாழ்த்தும்<br />உயர்த்துகிறது என்னை. நன்றி.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-51260889919881793652010-01-10T13:06:43.722+05:302010-01-10T13:06:43.722+05:30வாணி நாதன். கூறியது...
உங்களின் வார்த்தைகள், வாக்...வாணி நாதன். கூறியது...<br /><br />உங்களின் வார்த்தைகள், வாக்கிய அமைப்பு இவைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. கொஞ்சம் பொறாமையாக கூட உள்ளது... உங்களில் கவிதை மீது... <br /><br /><br />வாழ்த்துக்கு மிக்க நன்றி வாணி <br />பொறமைபடும் அளவுக்கு நான் பெரும்<br />கவிஞனல்ல தோழி..<br /><br /><br />பா.ரா <br /><br />வாங்க மக்கா எப்பவும் உங்க வாழ்த்தில நிறைகின்றது ஏதோ ஒன்று..<br />நன்றி நண்பரே..<br /><br />hayyram <br /><br />உங்கள் முதல் வருகைக்கும் <br />வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-38008357400115194772010-01-10T08:59:48.468+05:302010-01-10T08:59:48.468+05:30நான் அந்த (நேசன் ) பாதிப்பிலிருந்து வெளிவர முயன்ற...நான் அந்த (நேசன் ) பாதிப்பிலிருந்து வெளிவர முயன்று கொண்டிருக்கிறேன் <br />நீங்கள் நுழைகிறீர்கள் போல் . கவிதை அருமை . ஒரு நேசன் போதுமே <br />எதற்கு பிரதிகள் ??? ( என்னாலும் வெளிவர முடியவில்லை அந்த ஆற்றாமையில் இந்த பின்னூட்டம் )<br />தவறு இருப்பின் மன்னிக்கபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-80697921623284165152010-01-09T15:13:53.033+05:302010-01-09T15:13:53.033+05:30///நேசமித்ரன் கூறியது...
சந்தான சங்கர்
சொற்களின்...///நேசமித்ரன் கூறியது...<br />சந்தான சங்கர் <br /><br />சொற்களின் சேர்மானம் மொழித்திருகல் கடந்து அர்த்தவெளியை அடைந்திருப்பது மகிழ்வு <br /><br />வாழ்த்துகள்///<br /><br />சங்கர், இதுக்கு மேல என்ன வேனும். இன்னும் நல்லா அடிச்சி ஆடுங்க சங்கர்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-16907797811921673052010-01-09T14:28:48.828+05:302010-01-09T14:28:48.828+05:30சந்தான சங்கர் நிஜமாவே நேசனோடதுன்னு நினைக்கவைச்சுரு...சந்தான சங்கர் நிஜமாவே நேசனோடதுன்னு நினைக்கவைச்சுருச்சு ஒரு நிமிஷம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-61370237851666579782010-01-09T13:27:50.975+05:302010-01-09T13:27:50.975+05:30//கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்த...//கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப<br />சபிக்கப்பட்டிருந்தது..//<br /><br />சந்தனசங்கர்,<br /><br />சிகரமாய் உயர்ந்து நிற்கும் கற்பனை.<br /><br />(என்ன செய்ய துயரங்கள்... மகிழ்வின் தலங்களையும் கவ்வத் தொடங்கி விட்டது)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-17443891623776502152010-01-09T07:19:57.668+05:302010-01-09T07:19:57.668+05:30gud. continue.
regards
ram
www.hayyram.blogspot.c...gud. continue.<br /><br />regards<br />ram<br />www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-40362765310040926732010-01-09T00:13:45.054+05:302010-01-09T00:13:45.054+05:30வாவ்! அருமையாய் இருக்கு,சங்கர்!வாவ்! அருமையாய் இருக்கு,சங்கர்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-39093015732665854122010-01-09T00:13:28.106+05:302010-01-09T00:13:28.106+05:30வாவ்! அருமையாய் இருக்கு,சங்கர்!வாவ்! அருமையாய் இருக்கு,சங்கர்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-85660257552535283072010-01-08T17:41:45.617+05:302010-01-08T17:41:45.617+05:30உங்களின் வார்த்தைகள், வாக்கிய அமைப்பு இவைகள் அனைத்...உங்களின் வார்த்தைகள், வாக்கிய அமைப்பு இவைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. கொஞ்சம் பொறாமையாக கூட உள்ளது... உங்களில் கவிதை மீது... <br /> <br />வாழ்த்துக்கள் தோழா..வாணி நாதன்.https://www.blogger.com/profile/10679872375200219626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-23028564981836272022010-01-08T09:31:53.096+05:302010-01-08T09:31:53.096+05:30நேசமித்திரன்
நேசா பறந்து விரிந்து நீண்டு செல்லும...நேசமித்திரன் <br /><br />நேசா பறந்து விரிந்து நீண்டு செல்லும்<br />உங்கள் பாதையில் நானும் சிறு அடி வைத்து பார்க்கின்றேன்.<br /><br />மிக்க நன்றி மக்கா.<br /><br /><br />விஜய் <br /><br />புரியும் நண்பா எளிமைதான் முயற்சியுங்கள்<br />விவரிக்கின்றேன்..<br /><br />அசோக் <br /><br />மிக்க நன்றி தோழா உங்கள் கவிதை <br />வெற்றி பெற வாழ்த்துகிறேன்.<br /><br />கமலேஷ் <br /><br />வாங்க கமலேஷ் <br />வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-17666844844016377642010-01-07T23:31:31.686+05:302010-01-07T23:31:31.686+05:30ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்...ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-16606226824069821262010-01-07T10:15:02.278+05:302010-01-07T10:15:02.278+05:30ம்ம்...அடிச்சுகலக்குங்க..நண்பரே..ம்ம்...அடிச்சுகலக்குங்க..நண்பரே..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-87596868824936561682010-01-07T00:03:46.228+05:302010-01-07T00:03:46.228+05:30சத்தியமா புரியிலை நண்பா
அவருக்கு புரிஞ்சுடிச்சு ...சத்தியமா புரியிலை நண்பா <br /><br />அவருக்கு புரிஞ்சுடிச்சு <br /><br />நமக்கு ?<br /><br />உயரங்கள் தொட ஆரம்பித்துவிட்டீர்கள் <br /><br />வாழ்த்துக்கள்<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-31618573493895899212010-01-06T23:33:24.100+05:302010-01-06T23:33:24.100+05:30சந்தான சங்கர்
சொற்களின் சேர்மானம் மொழித்திருகல் ...சந்தான சங்கர் <br /><br />சொற்களின் சேர்மானம் மொழித்திருகல் கடந்து அர்த்தவெளியை அடைந்திருப்பது மகிழ்வு <br /><br />வாழ்த்துகள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com