tag:blogger.com,1999:blog-8550505269063445524.post3600633831989031517..comments2023-10-25T13:09:24.703+05:30Comments on மூன்றாம்பிறை: தேவதையின் வரம்!சந்தான சங்கர்http://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8550505269063445524.post-22491962188843408412009-10-26T05:37:12.111+05:302009-10-26T05:37:12.111+05:30ஆதங்கமும்,வேதனையையும் கவிதையாக்கிருக்கிறீர்கள் நண்...ஆதங்கமும்,வேதனையையும் கவிதையாக்கிருக்கிறீர்கள் நண்பா.<br /><br />கலிங்கத்தில் அசோகன் மனம் மாறினான்.பக்க்ஷே தேர்தலை அவசரமாய் நடத்தி வெற்றி பெறவும்,சீனா முதலீடுகளை குவித்து வணிகவும் செய்யவும் அல்லவா இறந்த உறவுகள் முதலீடாக ஆகிவிட்டார்கள்!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-53246285007319897782009-10-25T16:59:06.539+05:302009-10-25T16:59:06.539+05:30nisamaana varikalnisamaana varikalthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-38973399582426514172009-10-14T01:10:14.224+05:302009-10-14T01:10:14.224+05:30நவாஸ்
முதல் கரமிட்டமைக்கும்
உங்கள் தள கரமிட்டமைக்க...நவாஸ்<br />முதல் கரமிட்டமைக்கும்<br />உங்கள் தள கரமிட்டமைக்கும்<br />பெரு நன்றி..<br /><br />அசோக்<br />மறிக்கப்பட்ட கரங்களாய் நாம் <br />உண்மைதான் நண்பரே..<br /><br />தேனம்மை<br />உங்கள் நட்பின் வாழ்த்துக்கு <br />மிக்க நன்றி தோழியே..<br /><br />விஜய் <br />வலிகளை யார் கூறினாலும் <br />எப்படி கூறினாலும் வலிகளே!<br />நன்றி நண்பரே..<br /><br />ஹேமா <br />மன்னிக்கவும் உங்களை அழ வைத்ததற்கு..<br />இதற்கு நீங்களே முன்னுதாரணம்.<br />உங்கள் ஈழ கவிதைகளும் வார்த்தைகளும் என்னை இவ்வாறு <br />எழுத வைத்துவிட்டது.<br />பின்னோட்டத்திற்கு முன் சிந்திய விழிநீர்... <br />இதைவிட உயர்ந்த விருது எதுவுமில்லை எனக்கு..<br />நன்றிகள் பல..<br /><br />பாலா <br />உங்கள் மனக்கலவியில் உதித்த வரிகளில் <br />உறைந்து போயிருக்கின்றேன்..<br />முதல் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி..<br /><br />செய்யது..<br />உங்கள் அன்பிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி <br />நண்பரே..<br /><br />வித்யா <br />உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல..<br /><br />ரசிகை <br />ஒரு குறியீடு <br />ஒரு பின்னோட்டம் <br />ரசனையின் விளக்கமாய்.<br />நன்றி ரசிகை.<br /><br />பா . ரா <br />தொடர் கவிதைக்கு <br />கால நேரம் அதிகம் எடுத்துகொண்டேன் <br />உங்கள் ஊக்கம் இன்னும் சில பல பதிப்புகளாய் தொடர<br />உந்துகிறது நன்றி மக்கா..<br /><br />கண்மணி <br />உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் <br />என்றென்றும் உதிற்கின்றேன் நல்கவிதைகளாய்..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-51149670439453126902009-10-13T13:08:24.296+05:302009-10-13T13:08:24.296+05:30sankar! Manam azhntha parattukkal...nee ovvoru una...sankar! Manam azhntha parattukkal...nee ovvoru unarvukalaium purinthu kolpavan yendru yenaku therium. intha ulagathirku ippozhuthu therium un "thevathain varam" moolam. innum un muyarchikal vettriyadaiya vazhthukkal....kanmaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-45497194664780992332009-10-13T04:22:19.710+05:302009-10-13T04:22:19.710+05:30அருமை சங்கர்!அருமை சங்கர்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-83669205235903082752009-10-12T11:14:56.073+05:302009-10-12T11:14:56.073+05:30nallaayirukku.....nallaayirukku.....இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-42185115441752843912009-10-11T20:40:52.295+05:302009-10-11T20:40:52.295+05:30அருமை. வாழ்த்துக்கள்.
--வித்யாஅருமை. வாழ்த்துக்கள்.<br />--வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-2943074826697651132009-10-11T15:47:29.131+05:302009-10-11T15:47:29.131+05:30கையாலாகாத பூமியில்
கையளவாது ஈரம் மிஞ்சட்டும்
மிஞ...கையாலாகாத பூமியில் <br />கையளவாது ஈரம் மிஞ்சட்டும்<br /><br />மிஞ்சுமா ???<br />மிஞ்சனும் அதே viruppam <br />valikku etra varikalபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-4663465614864592932009-10-11T15:40:42.571+05:302009-10-11T15:40:42.571+05:30தேசம் .என் தேசம் அது எதுவாய் இப்போ.என் சனங்கள் ?என...தேசம் .என் தேசம் அது எதுவாய் இப்போ.என் சனங்கள் ?என்னை அழவைக்கவா காலையிலேயே அழைப்போடு வந்தீங்க.சங்கர் அழுதுவிட்டுப் போகிறேன்.சொல்ல ஒண்டும் இல்லை எனக்கு வரேல்ல.<br /><br />அதே சிதைக்குள் கிடக்கும் நானும் ஒரு சீதைதான்.இராவணன்கள் கைக்கு இன்னும் அகப்படாத முகமூடியோடு தூரமாய் இங்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-14055013303757483192009-10-11T15:02:10.664+05:302009-10-11T15:02:10.664+05:30கரங்கொடுக்க நாங்களும் இருக்கிறோம்..நல்ல கவித...கரங்கொடுக்க நாங்களும் இருக்கிறோம்..நல்ல கவிதை சங்கர் !!!<br /><br />//கையாலாகாத பூமியில் <br />கையளவாது ஈரம் மிஞ்சட்டும்... //<br /><br />இந்த வரிகள் அசத்தல் !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-91014425501929392292009-10-11T14:55:38.128+05:302009-10-11T14:55:38.128+05:30என்னுடைய ஈழம் பற்றிய கவிதையை விட உங்கள் கவிதை உயர்...என்னுடைய ஈழம் பற்றிய கவிதையை விட உங்கள் கவிதை உயர்ந்து இருப்பதாக தெரிகிறது. ஆஹா இதைபற்றியெல்லாம் நான் சிந்திக்காமல் விட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது. <br />வாழ்த்துக்கள்.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-21841254710641080832009-10-11T13:07:55.669+05:302009-10-11T13:07:55.669+05:30உலகெல்லாம் என் பந்தம்
என் தேசத்தில் மட்டும்
ஏன் ...உலகெல்லாம் என் பந்தம் <br />என் தேசத்தில் மட்டும் <br />ஏன் தீப்பந்தம்<br /><br />thevathaiyin varam arumai santhana shankarThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-49435265965235132142009-10-11T11:34:10.057+05:302009-10-11T11:34:10.057+05:30என்ன செய்வது நாடு உதவ மறுத்துவிட்டது என்பதே உண்மை....என்ன செய்வது நாடு உதவ மறுத்துவிட்டது என்பதே உண்மை.<br /><br />நல்லா வந்திருக்கு தேவதையின் வரம். வரம் பலிக்கட்டும்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-34634394868523300292009-10-11T11:24:37.280+05:302009-10-11T11:24:37.280+05:30இனி
வரமிட்டு வாழ்வது யாரிங்கே?
வரமென்று வேண்டாம்
க...இனி<br />வரமிட்டு வாழ்வது யாரிங்கே?<br />வரமென்று வேண்டாம்<br />கரமொன்று நீட்டுங்கள்<br />கையாலாகாத பூமியில்<br />கையளவாது ஈரம் மிஞ்சட்டும்... <br /><br />வலிகள் மட்டுமே மிஞ்சி இருக்கிறதுS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com