tag:blogger.com,1999:blog-8550505269063445524.post7578299951007862721..comments2023-10-25T13:09:24.703+05:30Comments on மூன்றாம்பிறை: ஆனந்த நேசம்சந்தான சங்கர்http://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8550505269063445524.post-63282737519269561852009-11-06T23:37:45.501+05:302009-11-06T23:37:45.501+05:30நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-15927967272879130632009-11-05T06:00:41.296+05:302009-11-05T06:00:41.296+05:30//பாடிப்பாக்கிறதுக்கு சத்ரியனையா கையோட வச்சிருக்கீ...//பாடிப்பாக்கிறதுக்கு சத்ரியனையா கையோட வச்சிருக்கீங்க.நல்ல விஷயம்.//<br /><br />ஹேமா,<br /><br />கையோட இல்ல ஹேமா, வலையோட வச்சிருக்கார். நான் நல்லாப் பாடுவேன் தெரியுமா?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-43185226300450177432009-11-04T10:08:57.451+05:302009-11-04T10:08:57.451+05:30http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04....http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html<br /><br />Please accept this gift from me with deep appreciation for your blog.<br /><br />-vidhyaVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-49789350252340015482009-11-02T09:36:26.894+05:302009-11-02T09:36:26.894+05:30அசோக்
ஓர் நகைசுவைக்காகத்தான்
சொன்னேன் நண்பா
நன்றி....அசோக்<br />ஓர் நகைசுவைக்காகத்தான்<br />சொன்னேன் நண்பா<br />நன்றி.<br /><br />சி .கருணாகரசு<br />வங்க நண்பா உங்கள்<br />முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்<br />மிக்க நன்றி..<br /><br />பா.ரா <br />வாங்க ராஜாராம் உங்களைதான் எதிர்பார்த்தேன் <br />வந்துட்டீங்க நிரம்ப அன்பு மக்கா.<br /><br />விஜய்.<br />வருகிறேன் விஜய்.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-26130386457347198732009-11-01T16:51:50.893+05:302009-11-01T16:51:50.893+05:30சங்கர் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் வாருங்கள்.
...சங்கர் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் வாருங்கள்.<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-39883140241139058702009-10-31T19:43:18.928+05:302009-10-31T19:43:18.928+05:30நல்லா இருக்கு சங்கர்!நல்லா இருக்கு சங்கர்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-83884901839443840252009-10-31T16:00:55.197+05:302009-10-31T16:00:55.197+05:30நல்லாயிருக்குங்க...நல்லாயிருக்குங்க...அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-66222556604299916202009-10-31T11:46:39.058+05:302009-10-31T11:46:39.058+05:30ஏன்னா நமக்கு இந்த இலக்கனம் (2சுழியா 3 சுழியான்னு க...ஏன்னா நமக்கு இந்த இலக்கனம் (2சுழியா 3 சுழியான்னு குழப்பம் வேறு)இலக்கியமெல்லாம் ஒன்னும் தெரியாது சங்கர். யாராவது சொன்னாக்க அப்படியே catch பண்ணிக்கவேண்டியதுதான் :PAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-33574073658542120872009-10-30T17:19:02.821+05:302009-10-30T17:19:02.821+05:30இரண்டு நாளா வேலை அதிகம்
வலைப்பக்கமே வரமுடியவில்லை....இரண்டு நாளா வேலை அதிகம்<br />வலைப்பக்கமே வரமுடியவில்லை.<br /><br />@விஜய்<br />எப்பொழுதும் முதல் கரமிடும்<br />உங்கள் அன்பு நிறைவு<br />நண்பா..<br /><br />@சத்ரியன்<br />வரிகளை பாடி பார்த்ததற்கு<br />நிரம்ப மகிழ்ச்சி சத்ரியன்<br />ஹேமாவுக்கு பாட்டு பிடிக்கும்<br />சும்மா தமாஷ் பன்றாங்க.<br /><br />@பாலாசி <br />அனைத்து வரிகளும் சரியாய் <br />பொருந்தியிருக்கின்றது என கூறியதற்கு <br />மிகுந்த நிறைவு உங்கள் வரவு<br />கவிதை உறவு.<br /><br />@நவாஸ்<br />மிக்க மகிழ்ச்சி நண்பரே<br />தொடர்ந்து கரம் நீட்டுங்கள்..<br /><br />@ஹேமா<br />வாங்க ஹேமா<br />சும்மா ஒரு புதிய முயற்சிதான்<br />சத்ரியன் பாடிட்டார் நீங்க<br />முனுமுனுத்தீங்களா?<br />நன்றி..<br /><br />@தியா<br />அப்படியெல்லாம் ஆசை இல்லைங்க<br />அது ஒரு கடல், <br />ஒரு முயற்சிதான் <br />மிக்க நன்றி தியா.<br /><br />@நேசன் <br />வாங்க நேசன் இப்பதான் <br />முதல் முறையா வந்திருக்கீங்க <br />கவிதை எழுதி அழைத்தப்ப வரவில்லை <br />பாட்டு எழதி அழைத்தவுடன் வந்துவிட்டீர்கள் <br />நிரம்ப மகிழ்ச்சி.<br />உண்மைதான் நண்பா அது ஒரு போதைதான்.<br /><br />@இரசிகை <br />நிரம்ப மகிழ்ச்சி ரசிகை <br />தொடர்ந்து வாங்க..<br /><br />@அசோக் <br />வாங்க அசோக் <br />உங்க பையன் பப்பிய ரசித்திருக்கின்றான் <br />மீன் குஞ்சுக்கு புட் போட்டிருக்கின்றான்.<br />மௌச கிளிக்குனான்னு முறைச்சுருக்கீங்க <br />ஆனா நீங்க நேசன் சர்டிபிகேட் கொடுத்தபின்தான்<br />ரசிச்சுருக்கீங்க இப்ப நான் உங்களை முறைக்கின்றேன்..<br />(சும்மா)<br />மிக்க நன்றி நண்பரே.<br /><br />@இன்றைய கவிதை<br />வாங்க நண்பா <br />அந்த அளவுக்கு நான் இன்னும் வளரல <br />உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி <br />தொடர்ந்து வாசியுங்கள் <br />உங்கள் பக்கமும் வருகின்றேன்..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-68537356329412576942009-10-29T22:54:34.167+05:302009-10-29T22:54:34.167+05:30சினிமாவுக்கு மற்றுமொரு வைரமுத்து?!
அருமை நண்பரே!சினிமாவுக்கு மற்றுமொரு வைரமுத்து?!<br />அருமை நண்பரே!இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-83197268883047732012009-10-29T22:03:25.054+05:302009-10-29T22:03:25.054+05:30அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. என் பையன் காலை...அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. என் பையன் காலைல இருந்த பப்பிக்கு முத்தம் கொடுத்தான் (நான் வியந்தேன்),<br />அப்புறம் ஃபிஷ் டேங்க்க க்ளிக்குக்குன்னே இருந்தான்...(புட் வைக்கறானா), மௌஸ்ஸ உடச்சுருவானோன்னு அவன முறைச்சிகிட்டே இருந்தேன்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-72859405623902696462009-10-29T21:58:59.487+05:302009-10-29T21:58:59.487+05:30//மாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோச...//மாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோசமாய் இருக்கிறது<br />மிக்க மகிழ்ச்சி//<br /><br />நான்கூட ஏதோ அடிச்சிவிடறீங்கன்னு நெனச்சேன். மேலே மித்ரன் சொன்னவுடனே தான் மாத்திரை பிசகாமல் எழுதியிருக்கிங்கன்னு புரிஞ்சது...<br /><br />அடிச்சு கலக்குங்கAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-40921737787378992922009-10-29T15:23:39.750+05:302009-10-29T15:23:39.750+05:30nallaayirukku.....nallaayirukku.....இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-20019833520507710862009-10-29T15:13:32.154+05:302009-10-29T15:13:32.154+05:30மாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோசமா...மாத்திரை பிசகாமல் எழுதப் பழகுவது பார்த்து சந்தோசமாய் இருக்கிறது<br />மிக்க மகிழ்ச்சி . முயற்சிகளின் தொடரட்டும் . இது ஒரு போதை நண்பா . நான் கூட இரண்டு படங்களுக்கு எழுதி படம் வெளிவரவில்லை .. அது ஒரு காலம் <br /><br />''ஆகா இன்றென்ன ஆகஸ்ட்டு பதினைந்தா<br />ஆறேழு தெய்வங்கள் கண் திறந்ததா ''<br /><br />என்ற வரிகள் நினைவில் இருக்கின்றன<br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-32911137490443136542009-10-29T13:38:34.008+05:302009-10-29T13:38:34.008+05:30வாழ்க சந்தான சங்கர் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது....வாழ்க சந்தான சங்கர் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.<br />தமிழ் சினிமாவில் ஒரு புது அறிமுகமாகும் காலம் எப்போ?thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-13713057201405414612009-10-29T12:44:19.261+05:302009-10-29T12:44:19.261+05:30சங்கர் என்ன திடீர்ன்னு இப்பிடிக் களத்தில.சொல்லவே இ...சங்கர் என்ன திடீர்ன்னு இப்பிடிக் களத்தில.சொல்லவே இல்லையே.முயற்சி நல்லாவே இருக்கு.<br /><br />சரி...பாடிப்பாக்கிறதுக்கு சத்ரியனையா கையோட வச்சிருக்கீங்க.நல்ல விஷயம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-29997267760625136872009-10-29T12:03:02.182+05:302009-10-29T12:03:02.182+05:30அருமையான முயற்சி நண்பரே!. நன்றாக வந்திருக்கிறது. வ...அருமையான முயற்சி நண்பரே!. நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-29603388984033269442009-10-29T11:45:39.155+05:302009-10-29T11:45:39.155+05:30முதல் பத்தியிலிருந்து கடைசி பத்தி வரை எல்லா இடத்தி...முதல் பத்தியிலிருந்து கடைசி பத்தி வரை எல்லா இடத்திலும் வார்த்தைகளை அந்த இசைக்கேற்ப மிகச்சரியாக பொருந்தியிருக்கிறது நண்பரே...முக்கியமாக உங்களின் வார்த்தை விளையாட்டு அருமையாக உள்ளது...<br /><br />வாழ்த்துக்கள் நண்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-22882583814064832792009-10-29T10:55:15.338+05:302009-10-29T10:55:15.338+05:30சங்கர்,
என்னையும் ஒரு பாடகனாக்கியதற்கு நன்றிப்பா....சங்கர்,<br /><br />என்னையும் ஒரு பாடகனாக்கியதற்கு நன்றிப்பா. <br />என் குரல்ல நானே மயங்கிட்டேனே...மக்கா.....!<br /><br />நல்ல முயற்சி.<br /><br />வாழ்த்துகள்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8550505269063445524.post-60184690354721182822009-10-29T10:24:28.619+05:302009-10-29T10:24:28.619+05:30தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடலாசிரியர் கிடைத்து விட்ட...தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடலாசிரியர் கிடைத்து விட்டார் <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.com