புதன், 2 செப்டம்பர், 2009


புருவ வில் வளைத்து,
பார்வை அம்புகள் தொடுக்கும் விழிகளை,
எத்தனை முறை அடித்தாலும் கேட்பதில்லையே!


இமைகள்....