வெள்ளி, 31 ஜூலை, 2009

மனசு

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு
சொல்வதை மட்டும் கேள்,
அறிவை கேட்காதே! ஏனென்றால்
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

கருத்துகள் இல்லை: