புதன், 19 ஆகஸ்ட், 2009

பெண்மையின் ஒளி!


ஆதவ வெளிச்சம் புற கண்களுக்கு
மட்டுமே பரிச்சயம்...
அன்பின் வெளிச்சத்தை
அக கண்களால் ஈந்து
ஆண்மையின் வேகத்தை
அன்பின் விவேகமாக்கி
வாழ வைத்திடும்
பெண்மையின் ஒளி மட்டுமே!
இவ்வுலகை நிரந்திர ஒளியில்
வாழ வைத்திடும் என்றென்றும்..

கருத்துகள் இல்லை: