புதன், 19 ஆகஸ்ட், 2009

ஆழமாக..


ஆழமாக சிந்தித்தால்தான்
உயரமாக செல்லமுடியும்.
அன்பாக இருந்தால்தான்
அதை வெளிப்படுத்தமுடியும்.
நான் என்ற சொல்லில்தான்
தான் என்ற கர்வம் உள்ளது.
நாளை என்பது இறப்பதில்லை
இன்று அது பிறப்பதில்லை.
பொய்யான காட்சிகளைகூட
உண்மையாக படம் பிடிப்பவைதான் கண்கள்.
நான் அன்பாய் பார்ப்பதால்தான்
நீ அழகாய் இருக்கின்றாய்....

5 கருத்துகள்:

babybalakrishnan சொன்னது…

wel said shankar i ;like it

babybalakrishnan சொன்னது…

நான் அன்பாய் பார்ப்பதால்தான் நீ அழகாய் இருக்கின்றாய்....

சந்தான சங்கர் சொன்னது…

thanks bala....

இரசிகை சொன்னது…

kadaisi 2 varikalai vaazhththaamal irukka mudiyaathu........

arumai....arumai:)

சந்தான சங்கர் சொன்னது…

varukaikkum, vazhlthukkum nantri
rasikai...