புதன், 22 ஜூலை, 2009

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒருவரிடம்
பெறுவதும் இல்லை,
கொடுப்பதும் இல்லை.

நான் நானாகவே இருகின்றேன்,
நீ நீயாகவே இரு.

உனக்காக என்னை மாற்றி கொள்ளவில்லை,
எனக்காக உன்னை மாற்றி கொள்ளவேண்டாம்.

இதில் "நான்" என்பதை மட்டும் "நாம்"
என்று யோசிப்போம்.
அதில்தான் அன்பும் வாழ்வும் கலந்து இருகின்றது.

கருத்துகள் இல்லை: