புதன், 22 ஜூலை, 2009

அன்பு

நான் என்னை புரிந்து
கொண்டேன்,
இவ்வுலகம் தன்னை
புரிந்து கொள்ளட்டும்.

அன்பு ஆழமானது,
அது மூழ்கியவர்களுக்கு மட்டும்தான்
கிடைக்கும்.

நான் அன்பாய் இருக்கின்றேன்
எனக்குள் நான் மூழ்கியதால்.....

கருத்துகள் இல்லை: