செவ்வாய், 21 ஜூலை, 2009

நட்பு


மழையில் நனைந்த நான்
உலர்ந்துவிட்டேன்,
உன் நட்பில் நனைந்த உள்ளம் மட்டும்
என்றும் ஈரமாய்....

கருத்துகள் இல்லை: