வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

சலசலப்பிலும்!

மாலை நேரம்,
ஆலமரத்தில் ஆயிரம் மைனாக்கள்
கூடின குலவின...
மனிதன் சளித்துகொண்டான்
ஒரே சப்தமென்று.
சிறிது நேரத்தில் ஒரே நிசப்தம், அமைதி..
மைனாக்கள் உறங்கின
மனிதனின் சலசலப்பிலும்....

கருத்துகள் இல்லை: