புதன், 5 ஆகஸ்ட், 2009

உன்னை

உன்னை விதித்தவனிடம் பக்தி கொள்,
உன்னை விதைத்தவனிடம் பாசம் கொள்,
உன்னை பறித்தவனிடம் நேசம் கொள்,
உன்னை புரிந்தவனிடம் நட்பு கொள்.

கருத்துகள் இல்லை: