செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

நீர்


நீர் தெளிந்ததால்
முகம் தெரிகிறது
நீ தெரிந்ததால் என்
அகம் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: