திங்கள், 10 ஆகஸ்ட், 2009

பாரதியார்

தமிழ் தேரின் சாரதி,
விடுதலை காண்டீபத்தின்
தமிழ் பிரம்மாஸ்திரம்.
தான் வளர்த்த மீசையினை
தமிழுக்கும் வளர்த்தவன்.
தலைப்பாகை கட்டி
தமிழ் பாவிற்கும், பாவைக்கும்
வீரம் வளர்த்த புரட்சி கவி....

கருத்துகள் இல்லை: