கண்ணாடி முன்
கவிதையாய்
நான்..
கவிதையின்
அர்த்தமாய்
என்றும் நீ..
இதயத்தில்
உன்னை
தேடினேன்...
என்னை
தொலைத்துவிட்டு..
பெரிதான
அன்பின் முன்
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான
உயிரிலும்
பெரிதாக
கலந்தது
உன் அன்பு..
நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..