தொலைத்தேன்..
கரு பார்த்து கரு
வளர்த்தேன்..
கருவின் உருவத்தில்
உருவில் கரு இல்லை
உருவின் தோற்றத்தில்
கருவின் கரு இல்லை.
கருவின் கண்ணே!
உருவானபின்,
புறக்கண்ணும் அறியுமோ!
அகக்கருவை..?!!
கருவில் உரு இல்லை
உருவில் கருவே எல்லை...
கருவில் உரு இல்லை
உருவில் கருவே எல்லை...