வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மனம்


சில சம்பவங்கள்
மனதை ஆள நினைக்கும்,
சில சம்பவங்களில் இருந்து
மனம் மீள நினைக்கும்.
சம்பவங்கள் எல்லாம்
சந்தர்பத்தின் தூண்டில்களே!
அதில் புழுவாய் துடிப்பது
மனம் மட்டுமே!..

கருத்துகள் இல்லை: