புதன், 15 ஜூலை, 2009

நட்பே!


நட்பிற்கு ஆயிரம் கவிதைகள் எழுதினேன்,

உன் முன்னால் வார்த்தைகளற்று போனேன்,
நட்பாகவே! நீ பிறந்ததால்..


காகிதம்கூட கப்பலாகி கரை சேரும்,

உன்னைப்போல் நட்பு கிடைத்தால்.....

கருத்துகள் இல்லை: