புதன், 15 ஜூலை, 2009

இன்று நான்

எல்லோருக்கும் வெளிச்சமாய்

நான் இருந்தேன்,

இன்று என் நிழல்கூட எனக்கு சொந்தமில்லை.



என்றும் மெழுகுவர்த்தி.....

இன்று நான்........

கருத்துகள் இல்லை: