சனி, 22 ஆகஸ்ட், 2009

வானம்



நீலத்தில் மிஞ்சிய மேகங்கள் போய்
மேகத்தில் மிஞ்சிய நீலமாய் வானம் இன்று.
ஆதவ பார்வையில் வியர்வை முத்துக்கள்,
ஆடிடும் தென்றலில் சாரல் முத்துக்கள்.
நிலம் பெரும் துளிகளெல்லாம்
வளம் பெரும் வாழ்விற்கே!

கருத்துகள் இல்லை: