வெள்ளி, 31 ஜூலை, 2009
உப்பு
கண்ணீர் சிந்தவில்லை,
வியர்வை சிந்தவில்லை,
வாழ்வே! உப்பானது மீன்களுக்கு.
கண்ணீர் சிந்தினான்,
வியர்வை சிந்தினான்,
உப்பே! வாழ்வானது மனிதனுக்கு.
மனசு
அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு
சொல்வதை மட்டும் கேள்,
அறிவை கேட்காதே! ஏனென்றால்
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.
இருக்கும்போது நீ மனசு
சொல்வதை மட்டும் கேள்,
அறிவை கேட்காதே! ஏனென்றால்
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.
உன்னைப்போல்
எல்லோரும் உன்னைப்போல்
இருக்க வேண்டும் என்றால்
உன் அறிவுதான் இந்த உலகத்தின்
அறிவாக இருக்கமுடியும்.
இருக்க வேண்டும் என்றால்
உன் அறிவுதான் இந்த உலகத்தின்
அறிவாக இருக்கமுடியும்.
மனிதன்
எல்லோருக்கும் பகைவனாக
இருக்க முடியாது,
எல்லோருக்கும் நண்பனாகவும்
இருக்க முடியாது, ஆனால்
எல்லோருக்கும் மனிதனாக
இருக்க முடியும்.
இருக்க முடியாது,
எல்லோருக்கும் நண்பனாகவும்
இருக்க முடியாது, ஆனால்
எல்லோருக்கும் மனிதனாக
இருக்க முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)