வெள்ளி, 31 ஜூலை, 2009

உப்பு


கண்ணீர் சிந்தவில்லை,
வியர்வை சிந்தவில்லை,
வாழ்வே! உப்பானது மீன்களுக்கு.

கண்ணீர் சிந்தினான்,
வியர்வை சிந்தினான்,
உப்பே! வாழ்வானது மனிதனுக்கு.

கருத்துகள் இல்லை: