கைகளுக்கு எட்டாத விசயங்களை
புத்தியால்தான்பெற முடியும்.
புத்திக்கு எட்டாத விசயங்களை
மனதால் மட்டுமே உணரமுடியும்.
வியாழன், 6 ஆகஸ்ட், 2009
புதன், 5 ஆகஸ்ட், 2009
உன்னை
உன்னை விதித்தவனிடம் பக்தி கொள்,
உன்னை விதைத்தவனிடம் பாசம் கொள்,
உன்னை பறித்தவனிடம் நேசம் கொள்,
உன்னை புரிந்தவனிடம் நட்பு கொள்.
உன்னை விதைத்தவனிடம் பாசம் கொள்,
உன்னை பறித்தவனிடம் நேசம் கொள்,
உன்னை புரிந்தவனிடம் நட்பு கொள்.
காதலும் நட்பும்
காதலும் நட்பும்
அன்பு எனும் அச்சில் செயல்படும்
கத்தரிகோல் போன்று
இருக்க வேண்டும். அவை
ஒன்றை ஒன்று வெட்டி கொள்ளாமல்
அதை கொச்சை படுத்துபவர்களை
வெட்டும்படி இருக்கவேண்டும்.
அன்பு எனும் அச்சில் செயல்படும்
கத்தரிகோல் போன்று
இருக்க வேண்டும். அவை
ஒன்றை ஒன்று வெட்டி கொள்ளாமல்
அதை கொச்சை படுத்துபவர்களை
வெட்டும்படி இருக்கவேண்டும்.
நட்பு
விரல்கள் சந்தித்தபோது
இதயம் நெருங்கவில்லை,
விடைகள் பெறும்போது
விரல்கள் விலகினாலும்
இதயம் விலகவில்லை...
இதயம் நெருங்கவில்லை,
விடைகள் பெறும்போது
விரல்கள் விலகினாலும்
இதயம் விலகவில்லை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)