புதன், 12 ஆகஸ்ட், 2009

பிரிவே!


உன் கோபம் கானல் என்று
எனக்கு தெரியும்,
என் மனம் நாணல் என்று
உனக்கு தெரியும்,
கல் மனம் கொண்ட பிரிவே!
பிரிக்க நினைத்தால்
நீயல்லவா உடைந்து போவாய்...

கருத்துகள் இல்லை: