திங்கள், 10 ஆகஸ்ட், 2009

மனதின்


மனதின் கடிவாளத்தை
புத்தியின் கைகளில் வைத்துக்கொள்
ஏனெனில்
புத்திக்கு தோல்வியை தெரியும்
மனதிற்கு தெரியாது துவண்டுவிடும்.

கருத்துகள் இல்லை: