சனி, 5 செப்டம்பர், 2009

பெண்மை


விழிதனில் மொழி படைத்து,
மொழிதனில் காதல் படைத்து,
காதலில் காவியம் படைத்து,
இவ்வுலகை சிருஸ்டித்து நம்
உணர்வை சிருஸ்டித்து,
மழலையில் உறங்கசெய்து,
மாலையில் மயங்கசெய்து,
பாறை நெஞ்சங்களிலும்
பாசம் பூக்க செய்து,
உன் வாழ்வினில் நகமும் அகமுமாய்
வாழ்ந்திடும் பெண்மை எனும்
பிரம்மம் போற்றிடு...

2 கருத்துகள்:

சுசி சொன்னது…

அருமை சந்தான சங்கர்.
பெண்மை போற்றப்பட்டுள்ளது.

சந்தான சங்கர் சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி
சுசி...