சனி, 8 ஆகஸ்ட், 2009

என்னுள்

என்னுள்...
அன்பை தேடினால்
அன்பு மிஞ்சும்,
குற்றம் தேடினால்
குற்றம் மிஞ்சும்.
அன்பு என் ஆழ்மனது
குற்றம் என் நொடிபொழுது.

கருத்துகள் இல்லை: