செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

உளிகள்

உளிகளை தாங்கிய
சிலைகள்தான் வடிவம் பெரும்,
அலைகளை தாங்கிய
கரைகள்தான் அழகு பெரும்,
வலிகளை தாங்கிய
உள்ளம்தான் வாழ்வு பெரும்.

கருத்துகள் இல்லை: