வியாழன், 6 ஆகஸ்ட், 2009

சாரல்

நீல வானத்தை வெண்மை
போர்வையாய் மேகம் மறைத்தது,
சாரல் தூவிட....
அணிந்துவிட்ட ஆடையோ!
மழையை அணியவா?
நனையவா? என விசும்பிட
நனைந்துவிட்டேன் மனதினில்..

கருத்துகள் இல்லை: